செவ்வாய், 21 டிசம்பர், 2010

குமரிக்கண்டம்

ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆபிரிக்காவின்
கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்...

வெள்ளி, 17 டிசம்பர், 2010

அன்னை தெரசா



தரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார்.

கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது...

வியாழன், 16 டிசம்பர், 2010

மகாகவி பாரதியார்


சினிமா நமக்குக் காட்டாத பல அரிய கவிதைகளைத் தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி. அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசுக் கவிஞன் என்றும் தமிழ் இலக்கியஉலகம் போற்றும் மகாகவி பாரதியார்...

செவ்வாய், 14 டிசம்பர், 2010

யா/ நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய அதிபர்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.





ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய அதிபர் அறையில் வைக்கப்பட்டுள்ள முன்னைநாள் அதிபர்கள் சிலரின் புகைப்படங்கள்.

சனி, 11 டிசம்பர், 2010

பேராசிரியர் மாரிமுத்து வேதநாதன்

யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையில்
பேராசிரியர் ஆகிறார் திரு. மாரிமுத்து வேதநாதன் அவர்கள் ;
இவர் தற்போது யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவராக உள்ளார். திரு. வேதநாதன் நயினையின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சங்க நூல்களில் மீன்கள்

1 ) அயிலை (காணாங்கெழுத்தி)

2 )
அயிரை

3 )
ஆரல்

4 ) கயல்
(
வெண்கயல், செங்கயல், கருங்கயல்
(
காக்கா மீன்) ; குறுமுழிக் கெண்டை)
இரு கயல் மீன்கள் பாண்டியரின் அடையாளமாகச்
சங்க
காலத்திலிருந்து மிக பிற்காலம் வரை
வழங்கியிருக்கின்றன
.
பாண்டியனுக்கு 'மீனவன்' என்ற பெயரும் இதனால் வந்தது...

புதன், 1 டிசம்பர், 2010

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடு

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

திங்கள், 15 நவம்பர், 2010

அருள்மிகு வீரகத்தி விநாயகர் தேவஸ்தான மகா கும்பாவிசேகம் ( 07 - 02 - 2011 )

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



ஞாயிறு, 14 நவம்பர், 2010

கணினி

கொள் அளவு விளக்கம்
0 அல்லது 1 = 1 Bit
8Bits = 1 Byte(B)
1000(B) Bytes = 1 Kilo Byte(KB)
1000(KB) Kilo Bytes = 1 Mega Byte(MB)
1000(MB) Mega Bytes = 1 Giga Byte(GB)
1000(GB) Giga Bytes = 1 Terra Byte(TB)
1000(TB) Tera Bytes = 1 Peta Byte(PB)
1000(PB) Peta Bytes = 1 Exa Byte(EB)

இப்போது நாம் 2010 ஆண்டில் 'பெத்தா பைட்'டில் இருக்கிறோம்.

சனி, 13 நவம்பர், 2010

தமிழ் இலக்கங்கள்

ஏறுமுக இலக்கங்கள்

1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million

வெள்ளி, 15 அக்டோபர், 2010

நயினாதீவின் தேவைகளை எடுத்துக்கூறும் பகுதி


மின்சாரம் 24 மணிநேரமும் கிடைப்பதற்கு வகை செய்யவேண்டும்.


செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பேராசிரியர் கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்


விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.




நன்றி வீரகேசரி.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பகுத்து அறிதல்



ஐம்புலன் - ஊறு , சுவை ,ஒளி , ஓசை , நாற்றம்

ஐம்பூதம் - நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாயம்

ஐம்பொறி - மெய் , வாய் , கண் , மூக்கு , செவி

அட்டாவதானி - ஒரே சமயத்தில் எட்டு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்.


தசாவதானி - பத்து விடையங்களை ஒரே நேரத்தில் அவதானிக்கும் ஆற்றல் உள்ளவன்.

சதாவதானி - ஒரேநேரத்தில் நூறு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் உடையவன்.

தசாப்தம் - பத்து ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதி.


ஜெயந்தி விழா - வருடம்தோறும் ஒருவர் பிறந்த நாளன்று எடுக்கப்படும் விழா.

வெள்ளி விழா - இருபத்தைந்தாவது ஆண்டு இறுதியில் எடுக்கப்படும் விழா.

பொன் விழா - ஐம்பதாவது ஆண்டு முடிவிலே எடுக்கும் விழா.

மணி விழா - அறுபதாம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா.

பவள விழா - எழுபத்தைந்து ஆண்டுகள் முடிவடையும் போது எடுக்கப்படும் விழா.


மெய்க்கீர்த்தி


கல்லிலேனும் செப்பேட்டிலேனும் பொறிக்கப்படும் ஒருவருடைய புகழ் .

நடுகல் - போரில் வீர மரணம் எய்திய போர் வீரனின் பெயரையும் புகழையும் எழுதி நாட்டப்படும் கல்.




சனி, 25 செப்டம்பர், 2010

மெய்ப்பாடுகள்



மனதில் நிகழும் நகைப்பு முதலான எட்டு வகைச் சுவைகளையும் புறத்துள்ளாருக்கும் புலப்படுமாறு தோற்றுவித்தல்.

1)நகை
2)அழுகை
3)இளிவரல்
4)மருட்கை
5)அச்சம்
6)பெருமிதம்
7)வெகுளி
8)உவகை

ஒன்பது வகை இரசம்கள்


சிருங்காரம் (erotic) - உவகை

வீரம் (heroic) - பெருமிதம்

கருணை (pathetic) - அழுகை

ஹாஸ்யம் (comic) - நகை

உருத்திரம் (ferocious) - வெகுளி

பயானகம் (fearful) - அச்சம்

பீபற்சம் (repulsive) - இளிவரல்

அற்புதம் (wonderful) - மருட்கை

சாந்தம் (tranquility) - நடுவுநிலை


சனி, 18 செப்டம்பர், 2010

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அமுதசுரபி அன்னதான சபை

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.


வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நாகபூசணி அம்பாள் துதி




எனக்கென்றோர் தனிவரம் யான் கேட்கவில்லை

என்இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை

உனக் கெல்லா உயிர்களுமே சொந்தமென்ற

உண்மையை நான் ஒருபோதும் மறந்ததில்லை

சினங்கொண்டு தீங்கிழைக்கும் தீயர் தாமும்

சீலமுறவேண்டுமென்றே வேண்டுகின்றேன்

தனக்கொருவ ரொப்பில்லாத் தாயே ! இந்தத்

தரணியில் சாந்தியையே தருவாய் நீயே

புதன், 15 செப்டம்பர், 2010

"கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக மணிபல்லவத்தின் மைந்தன்"

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

நயினாதீவின் காதலும் வீரமும்

மண்ணின் மீதுள்ள காதலுக்கே இங்கு முதலிடம். நயினையில் மழவர்(வீரர்) தொகை அதிகம் . போராட்டக் களத்தில் மட்டுமன்றி மக்களுக்கு சேவை செய்வதிலும் நம் மக்கள் சிறப்பாக போற்றப்படுகின்றார்கள். இந்த வகையில் பலரைக்குறிப்பிடலாம்........ ;


விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.

மாமனிதர்
அமரர் உயர்திரு.வன்னியசிங்கம் விக்கினேஸ்வரன்




வியாழன், 9 செப்டம்பர், 2010

நயினைச் சித்தர் முத்துக்குமார சுவாமிகள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நயினைப் புலவர்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.

 


ஈழத்தின் மூன்றாவது பாடல் பெற்ற தலமாக (நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்) மணி நாகேச்சரம்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.





திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோயில் விசேட தினங்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



புதன், 25 ஆகஸ்ட், 2010

நயினை நாகபூசணி அம்மன் கோவில் வரலாறு சம்பந்தமான புகைப்படங்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.




சனி, 17 ஜூலை, 2010

தீர்த்தக்கரை

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



வெள்ளி, 16 ஜூலை, 2010

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



புதன், 16 ஜூன், 2010

நல்வரவு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சப்ததீவுகளில்; தீவகத்தின் திலகமாகத் திகழ்வது நயினாதீவு. நமது ஊரின் மண்வாசம் ...!





வெள்ளி, 11 ஜூன், 2010

நமக்கல் வே. ராமலிங்கம்பிள்ளை

சுதந்திர போரில் ஈடுபட மக்களை அழைத்தல்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது !
சத்தியத்தின் நிச்சயத்தை நம்பும்யாரும் சேருவீர் !

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

கவிதைக்கு இலக்கணம்

உள்ளத் துள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை !

வியாழன், 3 ஜூன், 2010

பாவேந்தர் பாரதிதாசன்

தமிழன்

பிறக்கும் போதே பெருமையோடு
பிறந்தவன் தமிழன் - தமிழ்ப்
பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால்
- பிறக்கும் போதே .....

புரட்சிக்கவி பாரதியார்

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் ;
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு,

வெள்ளி, 21 மே, 2010