திங்கள், 30 ஏப்ரல், 2012

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில்13 .03 .2012 அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்திப் பெரு விழா .



நன்றி நயினை நாகேஸ்வரன்

நயினாதீவு அருள் மிகு செம்மணத்தம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயதேர்த் திருவிழா (13 . 04 .2012)



நன்றி நயினை நாகேஸ்வரன்.

ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழன் முருகேசபிள்ளை கோபிநாத் ...!


லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஏந்தப்படும் தீபத்தினை ஏந்துவதற்காக தெரிவானவர்களுள் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவன் ஒருவனும் தெரிவாகியுள்ளான்.