வியாழன், 3 ஜூன், 2010

பாவேந்தர் பாரதிதாசன்

தமிழன்

பிறக்கும் போதே பெருமையோடு
பிறந்தவன் தமிழன் - தமிழ்ப்
பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால்
- பிறக்கும் போதே .....

புரட்சிக்கவி பாரதியார்

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் ;
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு,