ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சங்க நூல்களில் மீன்கள்

1 ) அயிலை (காணாங்கெழுத்தி)

2 )
அயிரை

3 )
ஆரல்

4 ) கயல்
(
வெண்கயல், செங்கயல், கருங்கயல்
(
காக்கா மீன்) ; குறுமுழிக் கெண்டை)
இரு கயல் மீன்கள் பாண்டியரின் அடையாளமாகச்
சங்க
காலத்திலிருந்து மிக பிற்காலம் வரை
வழங்கியிருக்கின்றன
.
பாண்டியனுக்கு 'மீனவன்' என்ற பெயரும் இதனால் வந்தது...