புதன், 16 ஜூன், 2010

நல்வரவு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சப்ததீவுகளில்; தீவகத்தின் திலகமாகத் திகழ்வது நயினாதீவு. நமது ஊரின் மண்வாசம் ...!





வெள்ளி, 11 ஜூன், 2010

நமக்கல் வே. ராமலிங்கம்பிள்ளை

சுதந்திர போரில் ஈடுபட மக்களை அழைத்தல்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது !
சத்தியத்தின் நிச்சயத்தை நம்பும்யாரும் சேருவீர் !

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

கவிதைக்கு இலக்கணம்

உள்ளத் துள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை !

வியாழன், 3 ஜூன், 2010

பாவேந்தர் பாரதிதாசன்

தமிழன்

பிறக்கும் போதே பெருமையோடு
பிறந்தவன் தமிழன் - தமிழ்ப்
பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால்
- பிறக்கும் போதே .....

புரட்சிக்கவி பாரதியார்

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் ;
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு,