திங்கள், 28 நவம்பர், 2011

உடைந்த எலும்புகளை இணைக்கும் ஒலி அலைகள்...!



ஒரு காலத்தில், குடும்பத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய குடும்பத்திலுள்ள அனைவருமே ஆவலாய் இருப்பார்கள்.

ஆனால், அதைக் கண்டறியும் வழிதான் இருக்காது. ஆனால், காலப்போக்கில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்னும் ஒலி அலைத் தொழில்நுட்பத்தின் மூலம் கர்ப்பம் தரித்த சில பல மாதங்களிலேயே வயிற்றில் வளரும் குழந்தை என்ன பாலினம் என்பது கண்டறியப்பட்டது.