திங்கள், 28 பிப்ரவரி, 2011

சமகால நயினை நிலவரம் ....!

வங்களாவடிப் பாலம் ஊடாக நாகபூசணி அம்மன் ஆலய இராச கோபுரம்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

திருக்குறள்

  1. திருக்குறளுக்கு முப்பால் , தமிழ்மறை , தமிழ் வேதம் ,பொய்யாமொழி என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
  2. திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
  3. திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டது.
  4. திருக்குறள்  ஈரடி வெண்பா வகையைச் சார்ந்தது.
  5. 53 புலவர்களால் பாடப்பெற்ற திருவள்ளுவமாலை என்ற நூல் திருக்குறளின் சிறப்பையும் பெருமையையும் எடுத்துரைக்கின்றது.