வெள்ளி, 11 ஜூன், 2010

நமக்கல் வே. ராமலிங்கம்பிள்ளை

சுதந்திர போரில் ஈடுபட மக்களை அழைத்தல்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது !
சத்தியத்தின் நிச்சயத்தை நம்பும்யாரும் சேருவீர் !

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

கவிதைக்கு இலக்கணம்

உள்ளத் துள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை !