சனி, 11 டிசம்பர், 2010

பேராசிரியர் மாரிமுத்து வேதநாதன்

யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையில்
பேராசிரியர் ஆகிறார் திரு. மாரிமுத்து வேதநாதன் அவர்கள் ;
இவர் தற்போது யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவராக உள்ளார். திரு. வேதநாதன் நயினையின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.