திங்கள், 28 நவம்பர், 2011

உடைந்த எலும்புகளை இணைக்கும் ஒலி அலைகள்...!



ஒரு காலத்தில், குடும்பத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய குடும்பத்திலுள்ள அனைவருமே ஆவலாய் இருப்பார்கள்.

ஆனால், அதைக் கண்டறியும் வழிதான் இருக்காது. ஆனால், காலப்போக்கில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்னும் ஒலி அலைத் தொழில்நுட்பத்தின் மூலம் கர்ப்பம் தரித்த சில பல மாதங்களிலேயே வயிற்றில் வளரும் குழந்தை என்ன பாலினம் என்பது கண்டறியப்பட்டது.

திங்கள், 21 நவம்பர், 2011

ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை .,!?


சர்வாதிகாரி ஹிட்லர் 1945ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதி நாட்களை கழித்த நிலையில் இயற்கை மரணம் எய்தியதாகவும் புதிய புத்தகமொன்று உரிமை கோருகிறது.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு.

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வேதச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர். கேஜி5 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலும் அழித்துவிடும் திறன் கொண்டது. மேலும் கட்டி ஏற்படுத்தும் செல்களை பெருகவிடாமல் அழி்க்கும் என்று நேச்சுரல் மெடிசின் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வியாழன், 17 நவம்பர், 2011

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்...!

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன.
கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம்.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

நாம் நகை அணிவது ஏன்? எதற்கு? ...!

அரைநாண் கொடி அணிவது ஏன்?

உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரை நாண் கொடி உதவுகிறது.
மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிலிருந்து தொட்டு ஆசீர்வாதம் செய்து, வழங்கி வரும் போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ் ஆசீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரை நாண்கொடி உடல் பாதுகாப்பு க்கும் பயன்படுகிறது

மெட்டி அணிவது ஏன்?

புற்றுநோய் தொடர்பான தகவல்கள்...!

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.

அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.

சனி, 5 நவம்பர், 2011

முருகக் கடவுளின் ஆறுபடை வீடு ...!

உன்னுடன் நீ உரையாடு ...; யூகி ...!



நாயினைக் காட்டுக் கந்தன் ஆலய "கந்த சஷ்டி" திருவிழா .




நன்றி நயினை வரன் 

காமராயர் - தமிழ்க் கடல்



பட்டினத்தார் - தமிழ்க் கடல்



செவ்வாய், 1 நவம்பர், 2011

கனடா தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார்!







கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார்.


மாதுளம் பழம் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும்...!