வெள்ளி, 8 ஏப்ரல், 2011

நயினை நாகபூசணி அம்மன் கோவில்


அன்பாயும் சிவமாயும், அருளாயும் பொலிவாயும், துன்பத்தில் இன்பமாகவும், வறுமையில் செழிப்பாகவும், பேதமையில் பேரறிவாகவும் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டவளாகவும் விளங்குபவள் பராசக்தியாகிய அன்னை அன்னையாகப் போற்றப்படும் சக்தியானது; அண்டங்களிலுள்ள உயிர்களையெல்லாம் அரவணைத்து, அன்பு செலுத்தும் பேரருட் சக்தி என்று போற்றப்படுகின்றது.