திங்கள், 30 ஏப்ரல், 2012

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில்13 .03 .2012 அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்திப் பெரு விழா .



நன்றி நயினை நாகேஸ்வரன்

நயினாதீவு அருள் மிகு செம்மணத்தம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயதேர்த் திருவிழா (13 . 04 .2012)



நன்றி நயினை நாகேஸ்வரன்.

ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழன் முருகேசபிள்ளை கோபிநாத் ...!


லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஏந்தப்படும் தீபத்தினை ஏந்துவதற்காக தெரிவானவர்களுள் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவன் ஒருவனும் தெரிவாகியுள்ளான்.


செவ்வாய், 10 ஏப்ரல், 2012

யாழ்ப்பாணத்தில் காணப்படும் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க் கொடை உத்தமர் நினைவாலயம்.

யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.

தற்போதுள்ள கோட்டையின் வடிவம்
தூக்கு மேடை