வியாழன், 29 டிசம்பர், 2011

நயினாதீவு மலையடி ஐயனார் ஆலயம் .... ஐயப்ப விரதம் 2011




நயினாதீவு மலையடி ஐயனார் ஆலயம் .... ஐயப்ப விரதம் 2011



நயினை தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்மன்




வெள்ளி, 23 டிசம்பர், 2011

34 ஆண்டுகள் பயணம்... சூரியக் குடும்பத்தைக் கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர் - 1 விண்கலம்...!



இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.



மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.

புதன், 21 டிசம்பர், 2011

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்.


நகுலேச்சரம்.

நீண்ட வருடங்களின் பின்னர் தற்போது கும்பஅவிசேகம் இடம்பெற இருப்பதால் ஆலயம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.


புதன், 7 டிசம்பர், 2011

வரலாறு காணாத அதிசயம் ; மற்றுமோர் பூமி கண்டுபிடிப்பு .?!






நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நேற்றுத் தெரிவித்துள்ளது. கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி ( Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது.

மொழியை அழித்தால் நாட்டை அழிக்கலாம்.



தமிழ் எழுதப்படிக்க தெரியாதவர்கள் ...!?



சனி, 3 டிசம்பர், 2011

கின்னஸ் புத்தகம் உருவான விதம்.


கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.