வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நாகபூசணி அம்பாள் துதி




எனக்கென்றோர் தனிவரம் யான் கேட்கவில்லை

என்இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை

உனக் கெல்லா உயிர்களுமே சொந்தமென்ற

உண்மையை நான் ஒருபோதும் மறந்ததில்லை

சினங்கொண்டு தீங்கிழைக்கும் தீயர் தாமும்

சீலமுறவேண்டுமென்றே வேண்டுகின்றேன்

தனக்கொருவ ரொப்பில்லாத் தாயே ! இந்தத்

தரணியில் சாந்தியையே தருவாய் நீயே

புதன், 15 செப்டம்பர், 2010

"கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக மணிபல்லவத்தின் மைந்தன்"

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

நயினாதீவின் காதலும் வீரமும்

மண்ணின் மீதுள்ள காதலுக்கே இங்கு முதலிடம். நயினையில் மழவர்(வீரர்) தொகை அதிகம் . போராட்டக் களத்தில் மட்டுமன்றி மக்களுக்கு சேவை செய்வதிலும் நம் மக்கள் சிறப்பாக போற்றப்படுகின்றார்கள். இந்த வகையில் பலரைக்குறிப்பிடலாம்........ ;


விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.

மாமனிதர்
அமரர் உயர்திரு.வன்னியசிங்கம் விக்கினேஸ்வரன்




வியாழன், 9 செப்டம்பர், 2010

நயினைச் சித்தர் முத்துக்குமார சுவாமிகள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நயினைப் புலவர்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.

 


ஈழத்தின் மூன்றாவது பாடல் பெற்ற தலமாக (நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்) மணி நாகேச்சரம்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.





திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோயில் விசேட தினங்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.