வெள்ளி, 15 அக்டோபர், 2010
நயினாதீவின் தேவைகளை எடுத்துக்கூறும் பகுதி
லேபிள்கள்:
நயினாதீவு
செவ்வாய், 28 செப்டம்பர், 2010
பேராசிரியர் கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்
லேபிள்கள்:
நயினாதீவு
ஞாயிறு, 26 செப்டம்பர், 2010
பகுத்து அறிதல்
லேபிள்கள்:
பொது
ஐம்புலன் - ஊறு , சுவை ,ஒளி , ஓசை , நாற்றம்
அட்டாவதானி - ஒரே சமயத்தில் எட்டு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்.ஐம்பூதம் - நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாயம்
ஐம்பொறி - மெய் , வாய் , கண் , மூக்கு , செவி
தசாவதானி - பத்து விடையங்களை ஒரே நேரத்தில் அவதானிக்கும் ஆற்றல் உள்ளவன்.
சதாவதானி - ஒரேநேரத்தில் நூறு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் உடையவன்.
தசாப்தம் - பத்து ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதி.
ஜெயந்தி விழா - வருடம்தோறும் ஒருவர் பிறந்த நாளன்று எடுக்கப்படும் விழா.
வெள்ளி விழா - இருபத்தைந்தாவது ஆண்டு இறுதியில் எடுக்கப்படும் விழா.
பொன் விழா - ஐம்பதாவது ஆண்டு முடிவிலே எடுக்கும் விழா.
மணி விழா - அறுபதாம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா.
பவள விழா - எழுபத்தைந்து ஆண்டுகள் முடிவடையும் போது எடுக்கப்படும் விழா.
மெய்க்கீர்த்தி
லேபிள்கள்:
தமிழர்
கல்லிலேனும் செப்பேட்டிலேனும் பொறிக்கப்படும் ஒருவருடைய புகழ் .
நடுகல் - போரில் வீர மரணம் எய்திய போர் வீரனின் பெயரையும் புகழையும் எழுதி நாட்டப்படும் கல்.
சனி, 25 செப்டம்பர், 2010
மெய்ப்பாடுகள்
லேபிள்கள்:
முத்தமிழ்
மனதில் நிகழும் நகைப்பு முதலான எட்டு வகைச் சுவைகளையும் புறத்துள்ளாருக்கும் புலப்படுமாறு தோற்றுவித்தல்.
2)அழுகை
3)இளிவரல்
4)மருட்கை
5)அச்சம்
6)பெருமிதம்
7)வெகுளி
8)உவகை
ஒன்பது வகை இரசம்கள்
லேபிள்கள்:
முத்தமிழ்
சிருங்காரம் (erotic) - உவகை
வீரம் (heroic) - பெருமிதம்
கருணை (pathetic) - அழுகை
ஹாஸ்யம் (comic) - நகை
உருத்திரம் (ferocious) - வெகுளி
பயானகம் (fearful) - அச்சம்
பீபற்சம் (repulsive) - இளிவரல்
அற்புதம் (wonderful) - மருட்கை
சாந்தம் (tranquility) - நடுவுநிலை
சனி, 18 செப்டம்பர், 2010
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அமுதசுரபி அன்னதான சபை
லேபிள்கள்:
நயினாதீவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)