ஞாயிறு, 8 ஜனவரி, 2012

புதன், 4 ஜனவரி, 2012

பெர்முடா முக்கோணம் நீடிக்கும் மர்மம்.

விஞ்ஞானத்திற்கு சவால்விடும் பலதரப்பட்ட மர்மங்கள் உலகில் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த மர்மங்களின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாமலேயே காலச்சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது. அவ்வாறான மர்மங்களில் ஒன்றுதான் பெர்முடா முக்கோணம்.


(விசாலினி) தமிழர் ஒடுக்கப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்று அவர்களது அறிவுத்திறமையே ஆகும்...!



                                

செவ்வாய், 3 ஜனவரி, 2012

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?


மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும்.