பைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது நாமறியாத ஒன்று. மல்லி, முல்லை, கனகாம்பரம் என ஒரு சில மலர்களைத் தவிர மற்றவற்றை நாம் பார்த்ததுக் கூட கிடையாது . ஆனால் கபிலர் கவிஞராக மட்டுமின்றி சிறந்த இயற்கை ஆய்வாளராகவும் இருந்துள்ளார். கபிலர் கூறிய 99 வகையான மலர்கள் அகர வரிசைப்படி ! படித்து மகிழுங்கள். நூற்றுக்கு ஒன்று குறைவு அவ்வளவுதான்.
சனி, 21 மே, 2011
குறுஞ்சிப்பாட்டுக் கூறும் 99 வகை மலர்கள்
லேபிள்கள்:
தமிழ்
வியாழன், 19 மே, 2011
தமிழக முதல்வர்கள்
லேபிள்கள்:
தமிழர்
நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை அதாவது தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள மாண்புமிகு முதலமைச்சர்களின் பட்டியல் !
செவ்வாய், 17 மே, 2011
மணிபல்லவம் சூரியகாந்தன்
லேபிள்கள்:
நயினாதீவு
திங்கள், 16 மே, 2011
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
புதன், 27 ஏப்ரல், 2011
சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும் ?
லேபிள்கள்:
பொது

மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இன்றியமையாதவை. இவற்றில் சில உறுப்புகளின் செயல்பாடுகள் விரைவில் குன்றிவிடும் என்பதற்காக இரண்டு உறுப்புகளை இயற்கை வடிவமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக கண், காது, மூக்கு துவாரம், நுரையீரல், சிறுநீரகம் இவைகள் இரண்டு உறுப்புகளாக உள்ளன. இப்படி மனித உடலின் இயக்கத்திற்கு உதவும் சிறுநீரகம் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)