வியாழன், 16 டிசம்பர், 2010

மகாகவி பாரதியார்


சினிமா நமக்குக் காட்டாத பல அரிய கவிதைகளைத் தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி. அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசுக் கவிஞன் என்றும் தமிழ் இலக்கியஉலகம் போற்றும் மகாகவி பாரதியார்...

செவ்வாய், 14 டிசம்பர், 2010

யா/ நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய அதிபர்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.





ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய அதிபர் அறையில் வைக்கப்பட்டுள்ள முன்னைநாள் அதிபர்கள் சிலரின் புகைப்படங்கள்.

சனி, 11 டிசம்பர், 2010

பேராசிரியர் மாரிமுத்து வேதநாதன்

யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையில்
பேராசிரியர் ஆகிறார் திரு. மாரிமுத்து வேதநாதன் அவர்கள் ;
இவர் தற்போது யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவராக உள்ளார். திரு. வேதநாதன் நயினையின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சங்க நூல்களில் மீன்கள்

1 ) அயிலை (காணாங்கெழுத்தி)

2 )
அயிரை

3 )
ஆரல்

4 ) கயல்
(
வெண்கயல், செங்கயல், கருங்கயல்
(
காக்கா மீன்) ; குறுமுழிக் கெண்டை)
இரு கயல் மீன்கள் பாண்டியரின் அடையாளமாகச்
சங்க
காலத்திலிருந்து மிக பிற்காலம் வரை
வழங்கியிருக்கின்றன
.
பாண்டியனுக்கு 'மீனவன்' என்ற பெயரும் இதனால் வந்தது...

புதன், 1 டிசம்பர், 2010

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடு

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

திங்கள், 15 நவம்பர், 2010

அருள்மிகு வீரகத்தி விநாயகர் தேவஸ்தான மகா கும்பாவிசேகம் ( 07 - 02 - 2011 )

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.