செவ்வாய், 4 ஜனவரி, 2011
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புதுவருட மற்றும் உழவர் தின நல் வாழ்த்துக்கள்...
லேபிள்கள்:
நயினாதீவு
சனி, 1 ஜனவரி, 2011
பிறக்கும் புது வருடம் மனிதம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்....!
லேபிள்கள்:
நயினாதீவு
திங்கள், 27 டிசம்பர், 2010
நம்மட ஊரிலையும் வரும் காலத்தில வரும் பாருங்கோ ................
லேபிள்கள்:
நயினாதீவு
வெள்ளி, 24 டிசம்பர், 2010
தீர்த்தக்கரை வருட நாட்காட்டி "2011"
லேபிள்கள்:
நயினாதீவு
செவ்வாய், 21 டிசம்பர், 2010
குமரிக்கண்டம்
லேபிள்கள்:
தமிழர்
ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆபிரிக்காவின்
கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்...
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆபிரிக்காவின்
கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்...
வெள்ளி, 17 டிசம்பர், 2010
அன்னை தெரசா
லேபிள்கள்:
பொது

கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது...
வியாழன், 16 டிசம்பர், 2010
மகாகவி பாரதியார்
லேபிள்கள்:
தமிழ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)