“சே குவரா” என்ற பேயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு என்ன வரும்? அழுக்கு துணிகள் உடுத்தி, லேசான தாடியுடன்,கண்களில் புன்னகையுடன், துப்பாக்கி ஏந்திய ஒரு இளைஞன் நினைவுக்கு வருவன். சேகுவார என்ற இந்த பெயரும், அந்த உருவமும், புரட்சி என்பதற்கான குறியீடு.
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார்.
சனி, 15 ஜூன், 2013
உலகின் மிகச்சிறந்த போராளி சேகுவேரா
லேபிள்கள்:
பொது
வெள்ளி, 17 மே, 2013
ஞாயிறு, 12 மே, 2013
உலகத்து அனைத்து உயிரினங்களுக்கும் நமது அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.
லேபிள்கள்:
பொது
சனி, 11 மே, 2013
பெம்மானே பேருலகின் பெருமானே ........!
திங்கள், 15 ஏப்ரல், 2013
நயினைச் சுற்றுலா...!
லேபிள்கள்:
நயினாதீவு
நன்றி அபிராமி வீடியோ
14.04.2013 அன்று புத்தாண்டை முன்னிட்டு கைலாய வாகனத்தில் நயினை நாகபூஷணி அம்மன்.
லேபிள்கள்:
நயினாதீவு
நன்றி நயினை வரன்
புதன், 10 ஏப்ரல், 2013
நயினாதீவு செம்மணத்தம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த உயர் திருவிழா 2013
லேபிள்கள்:
நயினாதீவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)